மன்னாரில் யுவதியின் சடலம் மீட்பு?
மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை (13) மதியம் நீரில் மிதந்த நிலையில் காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது. மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பாத்தியில் இன்று வியாழக்கிழமை காலை சடலம் ஒன்று சந்தேகத்திற்கு இடமான நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக மன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. … Continue reading மன்னாரில் யுவதியின் சடலம் மீட்பு?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed